தகவல் தொழில்நுட்பத் தின் பயன்கள் பொதுமக் களை சென்றடையும் நோக் கத்துடன் துவக்கப்பட்ட அக் சயா திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கையடக்க கணினிகளை (டேப்லெட்) கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி வழங்கினார். மாவட்ட அளவில் டேப் லெட் வழங்கும் நிகழ்ச்சி இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.